முதன்முறையாக மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது ஸ்மார்ட் போன்கள், டிடிஎச் இணைப்பு, இணையதள வசதி உள்ளிட்டவை குறித்து விவரங்களும் பெறப்பட உள்ளன. 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டிற்காக வீடுவாரியாக கணக்கெடுக் கும் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம் பர் மாதம் வரை நடைபெற உள்ளது.